இறக்குமதி

வாஷிங்டன்: மின்வாகனங்கள், கணினிச் சில்லுகள், மருத்துவ தயாரிப்புகள் உட்பட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கான வரியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளார்.
மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1.5 டன் காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சிங்கப்பூர் உணவு அமைப்பு பறிமுதல் செய்துள்ளது.
தாய்லாந்திலிருந்து சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாகத் தருவிக்கப்பட்ட கிட்டத்தட்ட 1.4 டன் எடைக்கொண்ட கடல் உணவுகள், காய்கறிகள், இறைச்சி , பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
நாடாளுமன்றத்தில் ஜனவரி 9ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தில் ‘லாங் ஐலண்ட்’ திட்டத்துக்கான மணல் இறக்குமதி அதிக முக்கியத்துவம் பெற்ற அம்சமாக விளங்கியது.
சிங்கப்பூருக்குள் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் இறக்குமதி செய்த 983 மோட்டார் வாகனங்களுக்குச் சுங்க வரியையும் பொருள் சேவை வரியையும் செலுத்தாததன் தொடர்பில் 47 வயது டான் லாய் கிம் என்பவருக்கு ஜனவரி 2ஆம் தேதியன்று $3.6 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது.